கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
Continue reading “சமுத்திரத்தின் கடைசித் துளி!”இணைய இதழ்
கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
Continue reading “சமுத்திரத்தின் கடைசித் துளி!”உனக்கு என்னை நேசிக்கத் தெரியாது – ஆனால்
நீயின்றி என்னால் சுவாசிக்கக் கூட முடியாது
உனக்கு என்னை ஸ்பரிசிக்கத் தெரியாது – ஆனால்
நான் கொண்ட ஸ்பரிசம் விவரிக்க முடியாது
இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …
நவீனங்களை
முன்னிறுத்தியே
நகர்கிறது வாழ்க்கை!
நவீனத்துவம்
உள்ளும் புறமும்
உறைந்து கிடக்கிறது!
அடுப்பங்கரை அழகா இருந்த வரை
தடுக்கப்பட்டு இருந்த நோய்களெல்லாம்
கொடுக்கு முளைத்து திரியுதே ஏன்?
ஜொமாட்டோ செய்த சாதனை தானோ
Continue reading “உணவுமா ரெடிமேட்?”