குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை Continue reading “குழந்தை”
இணைய இதழ்
குடும்பத்தின் குதூகலம் குழந்தை
கும்பிடும் குலதெய்வம் குழந்தை
அன்பின் அடைக்கலம் குழந்தை
அழுதாலும் அழகு குழந்தை Continue reading “குழந்தை”
தாயே. . . தமிழே. . .
உன் சீரிளமைத் திறம்பாட. . . .
ஆயிரம் ஆயிரம் பக்கங்கள்
எழுதித் தீர்த்த பின்பும்
Continue reading “தாயே. . . தமிழே. . .”வீசும் பனிக்காற்றின் சுகம் சுகமோ
கூசும் குளிர்காற்றின் சுகம் சுகமோ
பூசும் சாரல்காற்றின் சுகம் சுகமோ
பேசும் மழலையே சுகம். Continue reading “மழலை”
ஆறாம் அறிவில் இத்தனை
வேற்றுமையா?
முற்றுப்பெறாத நிலவும்
முறைவிடாத உரிமையும்
பெரும் வெளிச்சம் தராது
உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்
ஒருபோதும் முழுமையான
உருவம் தராது Continue reading “மனித நேயம்”
எழுத்தின் தாய் எழுதுகோல்
எழுதுகோல் இல்லை எனில்
எழுதுபவரும் இல்லை உலகில்
எம்தேசியகவி பாரதியும் இல்லை
எம்தேசத்தின் கவிஞர்களும் இல்லை Continue reading “எழுதுகோல்”