அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
Continue reading “எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்”இணைய இதழ்
அந்தி வேளை தங்கமென வானம் மின்னும்
சந்தியிலே விளையாட மனம் துள்ளும்
Continue reading “எதுவோ கூறு? – இராசபாளையம் முருகேசன்”(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)
வா மழையே ..!
நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …
போராடும் துணிவிருந்தால்
போர்க்களமும் வெறும் களம் தான்!
புத்தி தீட்டாத மனிதனில்
வெறும் நிகழ்வும் போர்க்களம் தான்!
மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!
மண்ணுலகம் செல்லுலகமான காலச்சூழலில்
அன்யோன்யமான உறவுகளும் இன்று
அன்னியமாய்ப் போக
அன்னிய உறவுகளே அன்யோனமானது!
Continue reading “விடை காணா வினா – மஞ்சுளா ரமேஷ்”