வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்

மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!

Continue reading “வெண் குதிரைக் கனவு! – எஸ்.மகேஷ்”

விடை காணா வினா – மஞ்சுளா ரமேஷ்

மண்ணுலகம் செல்லுலகமான காலச்சூழலில்

அன்யோன்யமான உறவுகளும் இன்று

அன்னியமாய்ப் போக

அன்னிய உறவுகளே அன்யோனமானது!

Continue reading “விடை காணா வினா – மஞ்சுளா ரமேஷ்”