மரங்களுடன் அளவளாவி
சில பல
கவிதைகள் அரும்பிக்
கூடி மகிழ்ந்து
புலர்ந்து மலர்ந்த
அந்தியோடு ஆயிரம்
பொழுதுகள் போயின!
விடை காணா வினா – மஞ்சுளா ரமேஷ்
மண்ணுலகம் செல்லுலகமான காலச்சூழலில்
அன்யோன்யமான உறவுகளும் இன்று
அன்னியமாய்ப் போக
அன்னிய உறவுகளே அன்யோனமானது!
Continue reading “விடை காணா வினா – மஞ்சுளா ரமேஷ்”நிலைமை மாறுமே! – தா.வ.சாரதி
வெற்றி தோல்வி யாவும்
நமது கையிலே!
முயற்சி செய்து பார்த்தால்
கிடைக்கும் நன்மையே!
இரகசியம் ஏதுமில்லை – எஸ்.மகேஷ்
தினம் தினம்
பயணங்களில்
நடைபாதைகளில்
பொதுவெளியில்
கைபேசியில்
சிந்துகின்றன
பல சிதறல்கள்!
விளக்கு! – கவிதை
எப்போதும் எந்த சூழலிலும்
நம் கண்களுக்கு எதிர்காலப்
பாதையை காட்டும் விளக்கு!
Continue reading “விளக்கு! – கவிதை”