விளக்கு! – கவிதை

எப்போதும் எந்த சூழலிலும்

நம் கண்களுக்கு எதிர்காலப்

பாதையை காட்டும் விளக்கு!

தப்பாக தவறாக நாம்

செல்லாது தடுக்கும் தடுப்பு!

ஒப்புக்கல்ல வாழ்க்கை

உயர்வுக்கு என உண்மை

உணர்த்தும் ஆசான்!

அதுவே நம் உள்ளுணர்வு …

அது சொன்னது கேட்க

வாழ்க்கை இனிக்கும்

மனம் மலர்ந்து சிரிக்கும்!

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.