ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !
இணைய இதழ்
ஓசையில்லா மனதில்
ஊடுருவும் அன்பு !
ஒருவரிடம் சொல்லி
வருவதில்லை அன்பு !
திறக்கையில் நுழைந்து விடுகிறது
சாளரத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த காற்று …
பாரினிலே யாருக்கும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும்
படுகுழியில் தள்ளாது இருக்கவும் வேண்டும்
Continue reading “வேண்டும் – கவிதை”பிறந்தேன் – பிறந்த பயன் (ஞானம்) கற்றேனா?
கற்றேன் – கற்றபடி (தர்மம்) நடந்தேனா?
Continue reading “பிறந்தேன் – கவிதை”அம்மாவின் அன்பு நிறைந்த
அடுப்பங்கரை
அள்ளித் தந்த ஆரோக்கியம்
அளவில்லா ஆனந்தம்…..
Continue reading “ஆரோக்கியம் பெருகும் மக்கா – கவிதை”