மரக்கூந்தலிடையில்
விரல் நுழைத்து
தலைகோதும்
சூரியக் கதிர்கள்…
கோபாலனும் முத்தனும்
நெருப்புக் கோழி கோபாலன்
நின்றான் ஏரிக்கரை மேலே
வருத்திய தாகம் தீர்ப்பதற்கு
வாயினை நுழைத்தான் நீர் மீது
Continue reading “கோபாலனும் முத்தனும்”கவனத்தோடு செல்லுங்கள்!
பின்னொரு நாளில்…
அந்த மழை நாளின் பின்னொரு நாளில்
இலகுவாய் குடை விரித்து நின்றன
காளான்கள் ஈர நசநசப்பிலும்…
இறகுகள் இல்லாத பறவை – கவிதை
இறகுகள் இல்லாத பறவை போல
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை
தந்தை அன்பும் கிடைத்ததில்லை
Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”