சிகப்பு உடையணிந்து
மிடுக்கு மாறாமல்
பணிக்குக் கிளம்பினான்
பாதி வயிற்றோடு!
அழைப்பு வந்தவுடன்
ஆர்வமாய் எடுத்து
சோத்துப் பொட்டலங்கள்
வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…
Continue reading “விலகாத கண்கள் – கவிதை”இணைய இதழ்
சிகப்பு உடையணிந்து
மிடுக்கு மாறாமல்
பணிக்குக் கிளம்பினான்
பாதி வயிற்றோடு!
அழைப்பு வந்தவுடன்
ஆர்வமாய் எடுத்து
சோத்துப் பொட்டலங்கள்
வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…
Continue reading “விலகாத கண்கள் – கவிதை”எப்போது கவிதை வரும்?
எல்லாமே நன்றாக இருந்தாலா?
உன்னதம் உச்சத்தில் இருந்தாலா?
இல்லை! இல்லை!
உன்னுள்ளே உயிரிருந்தால்
உன்னுயிர் உன்னுடன்
உருப்படியாய் சண்டையிட்டால்
உன்னுள்ளே அசாத்திய தைரியமிருந்தால்
கவிதை வரும்!
நீ எதுவுமாக இருந்ததில்லை
நீ எதுவுமாக இருக்கவில்லை
நீ எதுவுமாகவும் இருக்கப் போவதில்லை
நீ எதுவும் இல்லை அவ்வளவுதான்
Continue reading “டெங்கோவும் அப்பாவும் – கவிதை”காலடித் தடத்தில் கழட்டி
எறியப்படுகிறது ஒரு தவம்!
விசுவாமித்திரனுக்குப் பின் பல
விரதங்களையும் தின்று தீர்த்து
இருக்கின்றன சில நடனங்கள்!
வைரம் பாஞ்ச மரத்துக்கும் அதை
வெட்ட வந்த மனுசனுக்கும்
நடந்த கதையை கேளுங்க! நல்ல தீர்வு சொல்லுங்க!
Continue reading “ஒய்யாரமா தேரு செய்ய”