உணவு அளித்து
உயிர் கொடுத்த
உலகிற்கே உணவளிக்கும்
உழவனுக்குப் பரிசாய்…
கவிதை
ஒரு கவிதை கவிதையாக
மாறுவதற்கான சாத்தியத்தின்
அடிப்படையில் மொழியுடன்
ஓர் உடன்படிக்கை
வைத்துக் கொள்கிறது
Continue reading “கவிதை”காதலால் ஆதலால் – கவிதை
கண்ணுக்குள் உன்னை வைத்தேன்
கவிதைக்கும் வருத்தம் வந்தது
கருத்துக்குள் உன்னை வைத்தேன்
உறவுக்கும் பங்கம் வந்தது
Continue reading “காதலால் ஆதலால் – கவிதை”அன்னை – கவிதை
தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…
மீனவனின் குமுறல் – கவிதை
கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…
இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!