கவிதை பற்றிய கவிதை

வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள்

என் மனம்
அதிர்ந்து கொண்டிருக்கிறது
நான் புரிந்து கொண்டேன்
இன்னும் நான் 
நம்பிக்கையுடன் இருக்கிறேன்

அதற்கான வார்த்தைகளைத் தேட 
நான் எழுதப் போகும்
கவிதையால் கட்டளை இடப்பட்டிருக்கிறேன் 

Continue reading “கவிதை பற்றிய கவிதை”

சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை

புற்றுக்குள் இருந்து நான்

புறப்பட்ட வேளையிலே

என் மரணம் ஒரு நாளில் என்று

எழுதப்பட்ட போதினிலும்

என் காலக் கதவோரம்

நின்றென்னைக் கவ்வக் காத்திருக்கும்

சில காட்டேரிகள்!

எப்படி சிரிக்க நான்?

Continue reading “சிரிப்பைத் தொலைத்த சிற்றீசல் – கவிதை”

கவனம் கொள் மனமே – கவிதை

காரீருள் சூழ கலக்கம் இருந்தாலும்

கயவரை கண்டு அஞ்சாதே கவனம் கொள்

கயவனின் கலகம் இருந்தாலும் கலங்காதே கர்ஜனை கொள்

கண் கலங்க கண்ணீர் வீழ்ந்தாலும் நீ வீழாதே

Continue reading “கவனம் கொள் மனமே – கவிதை”