கண்களை மூடிக் கொண்டு
கருத்துக்கள் சிதறா வண்ணம்
கடிவாளம் போட்டு வைத்தேன்
அந்தரம் – கவிதை
நினைவு கூர்கிறேன்
நிஜத்திலிருந்து உண்மைக்கும்
மற்றும் அந்தகாரத்தில் இளைப்பாற
வழி நடத்தப்படுகிறேன்
Continue reading “அந்தரம் – கவிதை”மலர் காடே வாழ்வாகும் – கவிதை
உழுது வைத்த மண்
பொல பொல வென
உதிரியாய்
ஒன்றுமேயில்லாமல்
Continue reading “மலர் காடே வாழ்வாகும் – கவிதை”எழத் தயங்காதே – கவிதை
1) பிறருக்கு கொடுப்பதைத் தடுக்காதே
2) உனக்கான இயல்பை உடைக்காதே
3) பொறாமையை உள்ளத்தில் விதைக்காதே
4) பொய்களைக் கூறி அடுக்காதே
Continue reading “எழத் தயங்காதே – கவிதை”இல்லாதவன் – கவிதை
சதுரங்க காய்களை நகர்த்தும்
ஆபத்தை அறிந்தவனாகப்
புரியாமைக்கும் புரிதலுக்கும்
நடுவே இருக்கிறான் அவன்
Continue reading “இல்லாதவன் – கவிதை”