இயற்கையைக் காப்போம்

இயற்கை

நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு Continue reading “இயற்கையைக் காப்போம்”

நேர்மை தந்த பரிசு

இளவரசி

அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”

முயலும் காட்டுக்கோழியும்

காட்டுக்கோழி

ஒரு காட்டில் பெரிய புதர் ஒன்று இருந்தது. அதில் காட்டுக்கோழி ஒன்று பல காலமாக வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் இரை தேடி வெகு தொலைவுக்கு சென்று விட்டது. அங்கே நெல் வயல் ஒன்றைக் கண்டது. அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு விளைந்திருந்தன. Continue reading “முயலும் காட்டுக்கோழியும்”