கண்ணனூர் என்ற ஊரில் விவசாயி ஒருவர் வசித்து வந்தார். அவரின் வீடு அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. அவர் தனது விவசாய வேலைகளுக்காக கழுதை ஒன்றை வளர்த்து வந்தார். Continue reading “கூடா நட்பு”
கோடையை வாழ்த்துவோம்
வெயிலடிக்கும் கோடைகாலம் விளையாட ஏற்ற காலம்
வீதியெல்லாம் எங்களுக்கே சொந்தமாக மாறும் காலம்
குயிலுக்கூட்டம் கூவாது மயிலின்கூட்டம் ஆடாது
ஆட்டம் பாட்டம் எங்களுக்கே என்று சொல்லும் காலம் Continue reading “கோடையை வாழ்த்துவோம்”
குருவியின் விடாமுயற்சி
ஒரு காட்டில் பெரிய மரம் ஒன்று இருந்தது. அம்மரத்தில் மைனாக்கள், குருவிகள், காகங்கள், அணில்கள், கிளிகள் உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வசித்து வந்தன. Continue reading “குருவியின் விடாமுயற்சி”
வளர்ச்சிப் பாதை
பூத்த பூவை போல முகத்தை மாற்றலாம்
பொங்கிவரும் அருவி போல பேசிப் பழகலாம்
நேற்றுவரை நடந்ததெல்லாம் மறந்து போகலாம்
நித்தம் இந்த பூமியிலே நட்பைச் சேர்க்கலாம் Continue reading “வளர்ச்சிப் பாதை”
வல்லவனுக்கு வல்லவன்
மல்லபுரம் என்ற ஊரில் கண்ணப்பர் என்ற செல்வந்தர் இருந்தார். அவருக்கு கதைகள் கேட்பது என்றால் மிகவும் பிடிக்கும். அவர் தனக்கு கதை சொல்லி தன்னை திருப்திபடுத்திவிட்டால் அவர்களுக்கு லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக அறிவித்திருந்தார். Continue reading “வல்லவனுக்கு வல்லவன்”