இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.
இணைய இதழ்
இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்லி “உலகிலுள்ள எல்லா ஊர்களும் நமது ஊரே; உலக மக்கள் எல்லோரும் நம் உறவினரே” என்னும் நல்ல கருத்தை நம் மனதில் விதைத்தவர் சங்கப் புலவர் கணியன் பூங்குன்றன்.
உலகிலுள்ளார் அனைவரும் இன்புற்றிக்க வேண்டும் என்பதே அருளாளர்களின் கோட்பாடாகும்.
வள்ளுவர் உள்ளத்திலும் இக்கருத்து வளர்ந்திருந்தது. தமிழ்ச் சான்றோர்களின் கனவே இதுதான். Continue reading “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
இனிது வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் - அதை
பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்
எள்ளி நகையாடிடவே நாம கூடணும் - அங்க
எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும் Continue reading “தீமை ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்”
தண்ணீரையும் நாம் குடிக்கின்றோம்.
பாலையும் நாம் குடிக்கின்றோம்.
மதுவை மட்டும் குடி என்கிறோம்.
ஏன்?
அது ஒன்றுதான் உயிரைக் குடிக்கின்றது.
– கண்ணதாசன்