உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!
பன்னிரெண்டாம் பொதுத்தேர்வை முடித்து தேர்வு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கும் என் அன்பு நிறைந்த மாணவக் கண்மணிகளுக்கு,
நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
மே முதல் வாரத்தில் +2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது வாழ்க்கை முறையின் அமைப்பு கல்வியை வைத்து தீர்மானிக்கப்படுவதால், உங்கள் ஒவ்வொருவருக்கும் அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற முடிவு, உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாக அமையும். அதன் அடிப்படையில் உங்கள் வாழ்வும் தீர்மானிக்கப்படும்.
Continue reading “உங்கள் எதிர்காலத்தை நீங்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்!”