அன்பு என்பது பண்டமாற்று முறையாய் இப்பொழுது இங்கு மாறிவிட்டது.
இதயம் முழுவதும் நேசம் பொங்க, இதயசிரிப்பில் முகம் மலர, உதட்டோர புன்னகையை தேக்கி ஆழமான நேசப்பார்வை காண்பது அரிதாகிவிட்;டது.
எங்கே தொலைத்தோம் அந்த அன்பு என்ற கண்ணியை.
வறுமையிலும் கொடிய வறுமை அன்பு வறுமை.
Continue reading “எங்கே போனது அன்பு நீருற்று?”