வாழ்க்கை இன்பம் நிறைந்ததா இல்லை துன்பம் நிறைந்ததா என்ற கேள்வி எல்லோரிடமும் உள்ளது. Continue reading “வாழ்க்கை இன்பம்”
அமைதி
ஒரு குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி கற்று வந்தனர். ஒரு நாள் குருவானவர் தனது மாணவர்களுக்கு போட்டி ஒன்றினை அறிவித்தார். Continue reading “அமைதி”
வெற்றியை தீர்மானிப்பது எது?
வெற்றியை தீர்மானிப்பது எது என்பதை உணர்த்தும் எலியும் பூனையும் கதை.
ஜப்பானிய சாமுராய் வீரன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித் தொல்லை மிகவும் அதிகமிருந்தது. Continue reading “வெற்றியை தீர்மானிப்பது எது?”
துணிச்சல் எப்போது வரும்?
சிறுவன் ஒருவனை அழைத்துக்கொண்டு அவன் தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அங்கு மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.
“மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய்” என்றார்.
“இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது” என்றார். Continue reading “துணிச்சல் எப்போது வரும்?”
உன் வாழ்க்கையை நீ வாழ்
உன் வாழ்க்கையை நீ வாழ் என்ற தலைப்பில் வாட்ஸ் அப்பில் வலம் வந்த ஒரு கட்டுரை. படித்துப் பாருங்கள்.
எறும்பு, பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை. Continue reading “உன் வாழ்க்கையை நீ வாழ்”