தமிழ்நாட்டில் 5 தேசியப் பூங்காக்கள் உள்ளன. அவற்றின் சிறப்புக்களைப் பற்றிப் பார்ப்போம். Continue reading “தமிழ்நாட்டில் உள்ள தேசியப் பூங்காக்கள்”
எரிமலை வெடிப்பு
எரிமலை வெடிப்பு என்பது அழிவினை ஏற்படுத்தக்கூடிய ஓர் இயற்கைச் சீற்றம் ஆகும்.
எரிமலை வெடிக்கும்போது பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும், அதிக வெப்பமுடைய நீரும், கூழ்ம நிலையிலுள்ள பாறைத்துகள்களும் அதிக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்துடன் பூமியின் மேற்பரப்பில் வீசப்படுகின்றன. Continue reading “எரிமலை வெடிப்பு”
நிலநடுக்கம்
பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி தளத்தட்டுகள் நகர்வதால் பூமியின் மேலேட்டில் அதிர்வுகள் ஏற்படுவதையே நாம் நிலநடுக்கம் என்கிறோம். Continue reading “நிலநடுக்கம்”
பேரிடர் மேலாண்மை
பேரிடர் மேலாண்மை என்பது இயற்கை மற்றும் செயற்கைப் பேரிடர்களின் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியாகும்.
பேரிடர் என்பது சமூகத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தடைபடுத்துவதும், மனிதர்களுக்கும், பொருட்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேரிழப்பினை உருவாக்கும் இயற்கை அல்லது செயற்கை நிகழ்ச்சி ஆகும். Continue reading “பேரிடர் மேலாண்மை”
பணப்பயிர் – தேயிலை
தேயிலை தேநீர் ( டீ) என்னும் உற்சாக பானம் தயாரிக்கப் பயன்படுகிறது. Continue reading “பணப்பயிர் – தேயிலை”