ராஜ்மா கிரேவி செய்வது எப்படி?

ராஜ்மா கிரேவி

ராஜ்மா கிரேவி சுவையான தொட்டுக்கறி ஆகும். இது தோசை, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் சீரக சாதம் உள்ளிட்டவைகளுக்கு மிகவும் பொருத்தமானது.

ராஜ்மாவை கிட்னி பீன்ஸ் என்பர்.

கொண்டை கடலையைப் போலவே இதனையும் ஊற வைத்தே பயன்படுத்த வேண்டும்.

Continue reading “ராஜ்மா கிரேவி செய்வது எப்படி?”

இடங்கழி நாயனார் – அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்கள் வேண்டியவற்றை எடுக்க அனுமதித்த குறுநில மன்னர்

இடங்கழி நாயனார்

இடங்கழி நாயனார் அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்களுக்குத் தேவையான பொன்னையும் நெல்லையும் எடுத்துக் கொள்ள அனுமதித்த குறுநில மன்னர். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்.

இடங்கழி நாயனார் பண்டைய கோனாட்டினை கொடும்பாளுரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வேளிர் குலத்தினைச் சார்ந்த குறுநில மன்னர்.

கோனாடு என்பது இன்றைய புதுக்கோட்டை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

Continue reading “இடங்கழி நாயனார் – அரச களஞ்சியத்திலிருந்து சிவனடியார்கள் வேண்டியவற்றை எடுக்க அனுமதித்த குறுநில மன்னர்”

சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்கும் ஏன் வங்கிகளுக்கும் கதவுகள் கிடையாது.

சனி பகவான் ஊரைக் காப்பற்றுவதாக மக்கள் நம்புகிறார்கள். இது வரை இங்கு திருட்டு சம்பவங்கள் இல்லை என்பதும் கூடுதல் செய்தி!

அடையா நெடுங்கதவு‘ என படித்த வார்த்தை நினைவுக்கு வருகிறது.

Continue reading “சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!”

தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்

தொன்மை அல்ல; தொடர்ச்சியே தமிழின் பெருமை என்பதை நாம் அறிவோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாக இருப்பதை விட, இன்றும் உயிர்ப்போடு இருப்பதே தமிழின் பெருமை.

தமிழின் இலக்கியம் தன்னிகரற்றது.

அறம் சார்ந்ததாக வாழ்க்கை அமைய வேண்டும் என்று நம் முன்னோர்கள் இலக்கியம் படைத்தார்கள்.

நம்மைப் பற்றிப் பிறர் அறியக் கூடிய புற வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும், நம்மைப் பற்றி நாம் மட்டுமே அறியும் அக வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்றும் நம் முன்னோர்கள் வாழ்க்கை இலக்கணம் சொல்லிச் சென்றார்கள்.

Continue reading “தமிழ்ப் புதையலைத் தேடி – பாரதிசந்திரன்”