எங்கள் கல்லூரி சார்பாக வருடா வருடம் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.
நான் வேலைக்குப் புதிதாக சேர்ந்த காலம் அது. அப்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ மாணவியருக்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தும் முறை இருந்தது.
Continue reading “உருப்படியாய் உயர – படிப்பது எப்படி?- பாகம் 7”