உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7

எங்கள் கல்லூரி சார்பாக வருடா வருடம் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

நான் வேலைக்குப் புதிதாக சேர்ந்த காலம் அது. அப்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ மாணவியருக்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தும் முறை இருந்தது.

Continue reading “உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7”

எழத் தயங்காதே – கவிதை

1) பிறருக்கு கொடுப்பதைத் தடுக்காதே

2) உனக்கான இயல்பை உடைக்காதே

3) பொறாமையை உள்ளத்தில் விதைக்காதே

4) பொய்களைக் கூறி அடுக்காதே

Continue reading “எழத் தயங்காதே – கவிதை”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”

அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்

இந்தியாவின் அனைத்து பாகங்களிலும், குறிப்பாக சூரிய வெளிச்சமும், ஈரப்பசையுடன் கூடிய தட்ப வெப்ப நிலைப் பகுதிகளில் அருகம்புல் வளர்கிறது.

‘சைனோடோன்’ (Cynodon), ‘டேக்டைலோன் பெர்ஸ்’ (dactylon pers) என்பது அருகம்புல்லின் தாவரவியல் பெயர்.

வ‌டமொழியில் ‘தூர்வா'(Dhoorva) என்றும், இந்தியில் ‘தூப்’ (Dhoob) எனவும் அழைக்கப்படுகிறது.

Continue reading “அருகம்புல்லின் மருத்துவ பயன்கள்”