பூணுகின்ற (அணிகின்ற) நூல் பூணூல் ஆனது. இந்தப் பூணூலை எல்லோரும் தரிக்கலாம். இன்னார்தான் தரிக்க வேண்டுமென எந்த நியதியுமில்லை.
அறிந்தவர்கள் முப்புரிநூலை அணிந்திருந்ததாக சங்க இலக்கியங்களில் காண்கின்றோம்.
“புரி நூல் மார்பீர்” என்று மணிமேகலையில் பேசக் காண்கின்றோம்.
Continue reading “பூணூல் – ஓர் அறிமுகம்”