குறுக்கெழுத்துப் புதிர் – 5

குறுக்கெழுத்துப் புதிர் - 5

குறுக்கெழுத்துப் புதிர் என்பது மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இனிய விளையாட்டு. உங்களின் ஓய்வு நேரத்தில் நீங்களும் விளையாடிப் பாருங்களேன்.

இந்த வாரப் புதிருக்கான விடையை அடுத்த வாரம் பார்க்கவும்.

குறுக்கெழுத்துப் புதிர் ‍- 4 க்கான விடை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Continue reading “குறுக்கெழுத்துப் புதிர் – 5”

தவம் கிடக்கும் ஜீவன்கள்

தவம் கிடக்கும் ஜீவன்கள்

பெரும்பாலான குடும்பங்களில் இன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பொருளாதார நிலைமையை உயர்த்தி, அதிக வசதிகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பணம்! பணம்!! பணம்!!! அவர்களின் தாரக மந்திரமே பணம்தான்.

காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் சென்றால், இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புகின்றனர்.

Continue reading “தவம் கிடக்கும் ஜீவன்கள்”

இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து

இயற்கை வலிநிவாரணிகள்

வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.

நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.

Continue reading “இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து”

தண்டியடிகள் நாயனார் – இறையருளால் கண் ஒளி பெற்றவர்

தண்டியடிகள் நாயனார்

தண்டியடிகள் நாயனார் இறையருளால் பிறவிக்குருடு நீங்கி கண் ஒளி பெற்றவர். கண் இல்லாத போதும் திருகோவிலின் திருக்குளத்தை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர்.

Continue reading “தண்டியடிகள் நாயனார் – இறையருளால் கண் ஒளி பெற்றவர்”