கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.
இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.
தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.
அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?
வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
Continue reading “கிராமம் - பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்”