தவம் கிடக்கும் ஜீவன்கள்

தவம் கிடக்கும் ஜீவன்கள்

பெரும்பாலான குடும்பங்களில் இன்று கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

பொருளாதார நிலைமையை உயர்த்தி, அதிக வசதிகளை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பணம்! பணம்!! பணம்!!! அவர்களின் தாரக மந்திரமே பணம்தான்.

காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு வீட்டை விட்டுச் சென்றால், இரவு தாமதமாகத்தான் வீடு திரும்புகின்றனர்.

Continue reading “தவம் கிடக்கும் ஜீவன்கள்”

இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து

இயற்கை வலிநிவாரணிகள்

வலி நிவாரணி என்றால் வலியை நீக்குவது அல்லது குறைப்பது என்று பொருள்.

நம் உடலில் உண்டாகும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு, அவற்றைப் போக்கிக் கொள்வதை நாம் வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

நம் உடலில் தோன்றும் வலிகளுக்கு இயற்கையே சில பொருட்களை வலி நிவாரணப் பொருட்களாக அளித்துள்ளது. அவையே இயற்கை வலி நிவாரணிகள்.

Continue reading “இயற்கை வலி நிவாரணிகள் – உணவே மருந்து”

தண்டியடிகள் நாயனார் – இறையருளால் கண் ஒளி பெற்றவர்

தண்டியடிகள் நாயனார்

தண்டியடிகள் நாயனார் இறையருளால் பிறவிக்குருடு நீங்கி கண் ஒளி பெற்றவர். கண் இல்லாத போதும் திருகோவிலின் திருக்குளத்தை சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர்.

Continue reading “தண்டியடிகள் நாயனார் – இறையருளால் கண் ஒளி பெற்றவர்”

காமப்பாழி குறும்படம் விமர்சனம்

காமப்பாழி - குறும்பட விமர்சனம்

காமப்பாழி குறும்படம், திருமணமாகி நீண்ட காலமாகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாத தம்பதியினர் அடையும் பிரச்சனைகள் பற்றியது.

நடு நடுங்க வைக்கும், பதைபதைக்க வைக்கும், தீராது மலைக்க வைக்கும் உணர்வுகள் என்று சில உண்டு. அதில் ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறது இக்குறும்படம்.

குழந்தைக்காக ஏங்கும் ஒரு குடும்பத்தினரின் மன ஓட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கின்றனர்.

Continue reading “காமப்பாழி குறும்படம் விமர்சனம்”

கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் - மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”