சின்ன சின்ன விஷயத்திற்காக கூட வேதனைப்பட்டுக் கொண்டு, அடுத்தவரையும் காயப்படுத்துகிற பலரை இன்று நாம் நம் கண்முன்னே பார்க்கின்றோம்.
நாமே கூட சில நேரங்களில் காரணங்களை அறியாமல் ஆராயாமல் அடுத்தவர் மீது பழியினைப் போட்டு கோபத்தால் கொப்பளிக்கின்றோம்.
இதனை நினைக்கும் போது சமீபத்தில் நான் வாசித்து ரசித்த சீன தேசத்துக் கதையொன்று நினைவுக்கு வருகிறது.
மலைக்கோவில் ஒன்றில் வழிபடுவதற்காக ஒரு தந்தை தன் மகனை குதிரையில் அழைத்துக் கொண்டு சென்றார்.
Continue reading “அணுகுமுறை – வெற்றியின் வழி”