‘இன்று மாடி மற்றும் படிகட்டுகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். வேறு சில வேலைகளின் நிமித்தம், தூய்மை பணியை தொடங்குவதில் சற்று தாமதம் ஆயிற்று.
அப்பொழுது மணி, கிட்டத்தட்ட பகல் 12.30 இருக்கும்.
“வெயில்லையா மொட்ட மாடிய கழுவ போற?” என்று அப்பா கேட்டார்.
Continue reading “மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21”