“லைட்டைக் கூட போடாம இருட்ல உட்கார்ந்துக்கிட்டு என்னடீ பண்றே?”
அம்மாவின் குரல் கேட்டதும் தான் சுயநினைவுக்கே வந்தேன்.
மணியைப் பார்த்தேன். இரவு மணி ஏழு. கிட்டத்தட்ட ஒருமணி நேரத்திற்கும் மேலாக பிரமை பிடித்த நிலையில் உட்கார்ந்திருக்கிறேன். சுற்றுசூழல் மறந்து இருந்திருக்கிறேன்.
அம்மா சுவிட்சைத் தட்டியதும் இருட்டு மாயமாய் மறைந்து, அறை முழுக்க வெளிச்சம். ஆனால் என் உள்ளம் முழுக்கப் பரவியிருக்கும் இருட்டு எப்போது மறையும்?
Continue reading “மனசுக்குள் நாயனச் சத்தம் – சிறுகதை”