புதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி?

புதினா லெமன் ஜுஸ்

புதினா லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடைக்கு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம்.

இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால் தாகத்தைத் தணிகிறது. இப்பானத்தில் உள்ள புதினா புத்துணர்ச்சி அளிக்கிறது.

எலுமிச்சையும், புதினாவும் சரியான விகிதத்தில் கலப்பதால், இப்பானம் சுவையும் மணமும் மிக்கதாக இருக்கும்.

Continue reading “புதினா லெமன் ஜூஸ் செய்வது எப்படி?”

மானக்கஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார் சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த வேளாளர்.

இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்படுகிறார். சிவனடியாரின் மேல் இவர் கொண்டிருந்த அன்பினை விளக்கும் இவருடைய கதை இதோ.

சோழநாட்டில் கஞ்சாறு என்னும் ஊரில் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்தார். அவருடைய முன்னோர்கள் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக விளங்கியவர்கள்.

Continue reading “மானக்கஞ்சாற நாயனார்”

இயேசுபிரான் புகழ் பாட்டு

இயேசுபிரான் புகழ் பாட்டு

விலை மதிப்பிலா விண்ணக ராச்சியம்

வேண்டி னால்பிறர் நன்னலம் நாடுவீர்

அலையும் நெஞ்சை நல்வழியில் திருப்பினால்

அருகில் தோன்றிடும் நற்பர லோகமே

Continue reading “இயேசுபிரான் புகழ் பாட்டு”