தேர்வு
அகண்ட இடைவெளி
யாராலும் எட்ட முடியாது
செருக்கில்
என் கரங்களைப் பார்க்கிறேன்!
Continue reading “மூன்று கவிதைகள்”இணைய இதழ்
அகண்ட இடைவெளி
யாராலும் எட்ட முடியாது
செருக்கில்
என் கரங்களைப் பார்க்கிறேன்!
Continue reading “மூன்று கவிதைகள்”அறிவியல் கருத்துக்களைக் கதை வடிவில் சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி அறிவியலில் ஆர்வம் கொண்ட அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய தொடர்.
Continue reading “அறிவியல் குறுங்கதைகள்”எழுத்தாளர்களின் சரணாலயத்தை
கரையான்கள் அரிக்கின்றன
நூலகத்திலுள்ள புத்தகங்கள்
Continue reading “அந்தரத்தில் ஓராயிரம் உயிர்கள் – ஹைக்கூ கவிதைகள்”உப்பு நதி பற்றி தெரியுமா? என்ற கேள்வி உங்களை ஆச்சர்யப்படுத்துகிறதா?
உண்மையில் உப்பு நதி இந்தியாவில் இருக்கிறது. கூடுதல் தகவல் அது தார் பாலைவனத்தின் மிகப்பெரிய நதி. அதனுடைய பெயர் லூனி என்பதாகும்.
பொதுவாக ஆறுகள் நன்னீரினைக் கொண்டு இறுதியில் கடலிலோ, மற்ற பெரிய ஆறுகளிலோ சென்று கலக்கும். ஆனால் இந்நதி வித்தியாசமாக உப்பு நீரினைக் கொண்டு இறுதியில் சதுப்பு நிலங்களில் முடிவடைகிறது.
கேட்காத கடவுளுக்கு படையல் இட்டு
கேட்கும் மனிதனுக்கு சில்லறை தேடுவது
சுயநலத்தின் எதார்த்தம்
நால்வண்ண கொடியும் இரண்டாயிர காகிதமும்
சாலையில் கிடந்தால்
இரண்டாயிரத்தை எடுப்பது
ஆசையின் எதார்த்தம்
Continue reading “எதார்த்தம் – கவிதை”