நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
Continue reading “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”இணைய இதழ்
நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
Continue reading “நழுவும் நாடக வாழ்வில் – கவிதை”பட்டர் பீன்ஸ் கிரேவி அருமையான தொட்டுக் கறி ஆகும். இதனை எளிதாகவும், சுவையாகவும் செய்யலாம். விருந்து விழாக்களின் போதும் இதனைச் செய்து அசத்தலாம். பிரசர் குக்கரைப் பயன்படுத்தி எளிதாக சமைக்கலாம்.
புதிதாக சமைப்பவர்களும் இதனை சமைத்து அசத்தலாம். இதனை சாதம், சப்பாத்தி, தோசை ஆகியவற்றுடன் இணைத்து உண்ணலாம்.
இனி பட்டர் பீன்ஸ் கிரேவி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
Continue reading “பட்டர் பீன்ஸ் கிரேவி செய்வது எப்படி?”திருவெம்பாவை என்னும் தமிழ் மந்திரம் கடல் கடந்து பாடப்படும் பெருமை மிக்கது. இது சைவத்தின் முழுமுதல் கடவுளான சிவபெருமானின் மீது பாடப்பட்ட இருபது பாடல்களின் தொகுப்பு ஆகும்.
திருவெம்பாவை என்பதில் திரு – தெய்வீகம்; எம் – உயிர்த்தன்மை; பாவை – வழிபாட்டிற்கான தெய்வம் எனப் பொருள் கொள்ளலாம்.
இதனுடைய திரண்ட பொருள், தெய்வீகமான திருவருள் எம் உயிர்த்தன்மையுடன் இணைந்து இயங்குகிறது என்பதாகும்.
சொர்க்க வனம், பூமியின் வட துருவத்திலிருந்து தென் பகுதிக்கு, குளிர்காலத்தில் பறந்து வரும் பறவைக் கூட்டத்தின் பயணம் பற்றி விவரிக்கும் தொடர்கதை.
இடம்பெயர் பறவைகளின் வாழ்க்கையை, அறிவியல் கருத்துக்களோடு சிறப்பாக விளக்கியுள்ளார் ஆசிரியர் கனிமவாசன்.
வாருங்கள்! நாமும் சொர்க்கவனம் சென்று பார்ப்போம்!
Continue reading “சொர்க்க வனம் – தொடர்கதை”புதிர் கணக்கு பாகம் ஒன்று
ஒரு காட்டில் விலங்குகள் தங்கள் குட்டிகள் அறிவாளிகளாக வளர வேண்டும் என்பதற்காகப் புதிர் கணக்கு போடுகின்றன. உங்களால் அந்த புதிர் கணக்குகளுக்கு விடை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பாருங்கள்!
Continue reading “புதிர் கணக்கு”