முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் எட்டாவது பாடலாகும்.
முக்தி எனப்படும் ஆரமுதத்தை வழங்கும் இறைவனான சிவபெருமானின் மீது, அரிமர்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.