முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் என்று தொடங்கும் இப்பாடல், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பள்ளியெழுச்சியின் எட்டாவது பாடலாகும்.

முக்தி எனப்படும் ஆரமுதத்தை வழங்கும் இறைவனான சிவபெருமானின் மீது, அரிமர்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர் திருவாசக திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடினார்.

Continue reading “முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்”

பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்

பொறந்திருச்சு புது வருசம்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

நடந்ததையெல்லாம் மாற்றிடவும்

நன்மைகள்மிகவும் பெருகிடவும்

பொறந்திருச்சு புது வருசம்!

மறைஞ்சிருச்சு நம் துயரம்!

Continue reading “பொறந்திருச்சு புது வருசம் மறைஞ்சிருச்சு நம் துயரம்”

2021- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

உற்றவர், ஊரார், நாட்டவர் உய்வுற,

அற்றவர், மற்றவர் அவலம் அகன்றிட,

மானுடம் காத்து மனிதம் மலர்ந்திட,

நம்பிக்கை, முயற்சி முனைந்து தழைத்திட,

வெற்றிப் பாதையின் திறவுகோல் ஏந்தி

ஒளிவெள்ளம் பாய்ச்சி வந்தது புத்தாண்டு!

Continue reading “2021- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!”

புத்தாண்டே வருக‌!

புத்தாண்டே வருக! வருக!

2020 எனும் கொடிய

ஆண்டை அழித்து

இன்பத்தை அளிக்க

வருகை தரும்

2021 எனும் புதிய‌

புத்தாண்டே வருக!

ஆறுதல் தருக!

ஆனந்தம் தருக!‌

இழந்தவை மீட்க‌

இன்முகத்தோடு வருக!

Continue reading “புத்தாண்டே வருக‌!”