பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

பருப்பு உருண்டை குழம்பு

பருப்பு உருண்டை குழம்பு அருமையான குழம்பு வகை ஆகும். இக்குழம்பினை சாதத்தில் ஊற்றி உண்ணும் போது தனியாக பொரியலோ, கூட்டோ செய்யத் தேவை இல்லை. இதில் உள்ள பருப்பு உருண்டைகளையே தொட்டுக்கறியாக உண்ணலாம்.

இனி எளிமையான, சுவையான பருப்பு உருண்டை குழம்பு செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?”

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினைந்தாவது பாடல் ஆகும்.

உலகிற்கு எல்லாம் தலைவனாக திகழும் சிவபெருமானின் மீது பாண்டிய அமைச்சரான மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலைப் பாடினார். Continue reading “ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே”

நான் சிறுத்தை பேசுகிறேன்

நான் சிறுத்தை பேசுகிறேன்

என் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).

நான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய‌,

அவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட‌,

பத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.

Continue reading “நான் சிறுத்தை பேசுகிறேன்”