“சரவணா, மகாளய அமாவாசையான நாளைக்கு, அப்பாவுக்கு பித்ரு வழிபாடு செய்யலாமான்னு, ஒரு எட்டு போய் ஐயர பாத்து கேட்டுட்டு வந்திருரேன்” என்றாள் அத்தை மங்கம்மா.
“ம்..ம்… பாப்போம்” என்றபடி அம்மாவையும், அக்காவையும் பார்த்தான் சரவணன் விரக்தியாக.
அம்மாவும் அக்காவும் ஏதும் பேசாமல் சரவணனையே பார்த்துக் கொண்டிருந்தனர். Continue reading “அப்பா – சிறுகதை”