ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?
நீட் எமனால்… Continue reading “எத்தனை உயிர்கள் பலியாகுமோ?”
இணைய இதழ்
ஆதிக்க சதிவலையின்
முருக்குநூலில் சிக்கி
எத்தனை உயிர்கள் பலியாகுமோ?
நீட் எமனால்… Continue reading “எத்தனை உயிர்கள் பலியாகுமோ?”
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் என்று தொடங்கும் இப்பாடல் திருவெம்பாவையின் பதினைந்தாவது பாடல் ஆகும்.
உலகிற்கு எல்லாம் தலைவனாக திகழும் சிவபெருமானின் மீது பாண்டிய அமைச்சரான மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலைப் பாடினார். Continue reading “ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே”
என் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).
நான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய,
அவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட,
பத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.
மறுநாள் காலை, சுமார் பத்து மணி இருக்கும்…
சொன்னபடியே, ஸ்வாலோ குருவிக் கூட்டத்தை, கடற்கரை ஓரம் இருந்த தனது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றது ரெட்விங்.
பூங்குருவிக் கூட்டத்தில் சுமார் நாற்பது குடும்பங்கள் இருந்தன. அவை ஸ்வாலோ குருவிகளுக்கு சிறப்பான வரவேற்பினை தந்தன. Continue reading “சொர்க்க வனம் 11 – வேட்டை ஆபத்து”
அகரமுதலி (2019) என்ற பெயருடன் உள்ள tamillexicon.com என்ற இணையதளம், தமிழின் பல்வேறு பரிணாமங்களையும் உலகுக்குக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பல்வேறு உள்கட்டமைப்புடன், கடினஉழைப்புடன், பலருக்கும் பயன்படும் விதத்தில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
வேறு மொழிப் பேசும் ஒருவர் இத்தளத்தைக் கொண்டு மிக விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு விடலாம்.