வளர்ந்த கீரை வாடும் முன்னே! – இராசபாளையம் முருகேசன்

வளர்ந்த கீரை வாடும் முன்னேவட்டிலிலே விழ வச்ச எங்க மண்ணு… வளர்க்க படாத நாய்கள் கூட்டம் வாலைஆட்டித் தெருவைக் காக்கும் எங்க மண்ணு…

தெருவெங்கும் கிணறிருந்தது – இராசபாளையம் முருகேசன்

தெருவெங்கும் கிணறிருந்தது மக்கள் தாகம் தீர்க்கும் அருமருந்தது வருணன் என்றொரு கடவுளை வணங்க வற்றாமல் அது இருந்தது

இனிய வளங்களை இழப்பதும் ஏன்? – இராசபாளையம் முருகேசன்

ஊரு காக்கும் அய்யனாரே உண்மையை சொல்லுமையா! ஊருக்குள்ளே முதன்முதலா மாட்டுப்பண்ணை வச்சிருந்த மாயாண்டி எங்க போனார்?