யானையும் ஓநாயும்

யானையும் ஓநாய்களும்

முல்லை வனம் என்றொரு காட்டில் விலங்குகள் பல வசித்து வந்தன. அதில் ஓநாய் கூட்டமும் ஒன்று.

அவை கண்ணில்படும் விலங்குகளை கூட்டமாக வேட்டையாடி தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. Continue reading “யானையும் ஓநாயும்”

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம்

இரசவாதம் செய்த படலம் இறைவனான சொக்கநாதர் தன்னுடைய பக்தையான பொன்னனையாள் என்பவளுக்காக வெண்கல, இரும்பு, ஈயம் உள்ளிட்டவைகளை இரசவாதத்தின் மூலம் தங்கமாக மாற்றிய நிகழ்வை விளக்குகிறது.

இரசவாதம் செய்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் முப்பத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “இரசவாதம் செய்த படலம்”

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு

அன்பான பெற்றோர்களுக்கு, உங்களின் குழந்தை வளர்ப்பில் நான் சொல்ல விரும்புவது இரண்டு.

1. தட்டி வையுங்கள்

2. தட்டிக் கொடுங்கள்

இந்த இரண்டும் உங்களின் குழந்தை வளர்ப்பில் நீங்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான‌ நடைமுறை என்பது என் எண்ணம். Continue reading “அன்பான பெற்றோர்களுக்கு”

கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை நம் நாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உணவுப் பொருள். பெரும்பாலும் எல்லா கடவுளர்களின் வழிபாட்டிலும் இது படையலாகப் படைக்கப்படுகிறது.

இது பசியைப் போக்கி ஆற்றலை வழங்குவதுடன் உடல்நலனையும் மேம்படுத்துகிறது. ஆதலால்தான் இதனை நம் முன்னோர்கள் விரத வழிபாட்டில் பயன்படுத்தியுள்ளனர்.

Continue reading “கொண்டைக்கடலை – புரதம் கொழிக்கும் கடவுளின் உணவு”