தற்கொலை தீர்வல்ல எந்தப் பிரச்சினைக்கும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
நீட் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட வேதனையான செய்திகள் கடந்த வாரம் வந்த வண்ணம் இருந்தன.
சம நிலை இல்லாத போட்டி, தயார் செய்யப் போதுமான நேரமின்மை, போதுமான பணமின்மை மற்றும் பல காரணங்களால் நாம் தோற்றுப் போயிருக்கலாம்.
ஆனால் அதற்கான தீர்வு தற்கொலை அல்ல.
தோல்வி தடைக்கல் அல்ல; படிக்கல்.
நீட் தேர்வில் தோற்றுப் போன மாணவ மாணவிகளுக்கான ஒரு கடிதம்.
Continue reading “தற்கொலை தீர்வல்ல – நீட் தேர்வு – ஒரு நிமிடம் யோசி”