திருநகரங்கண்ட படலம்

மதுரை

திருநகரங்கண்ட படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் மூன்றாவது படலமாகும்.

இப்படலம் மதுரை நகர் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்த விதத்தையும், பாண்டியர்களின் தலைநகர் மாற்றம் பற்றியும் குறிப்பிடுகிறது. Continue reading “திருநகரங்கண்ட படலம்”

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்

இளையராஜா

2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள் மொத்தம் ஆறு பேர். அவர்கள் யாரென்று பார்ப்போம்.

பத்ம விபூஷண் ‍விருது

இளையராஜா – இசை அமைப்பாளர் Continue reading “2018ல் பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்”

இதயம் திறக்கும் சாவி

சாவி

சுத்தியல் ஒன்று தான் மிக வலிமையானவன் என்று நினைத்துக் கொண்டு இருந்தது.

ஒரு நாள்  சாவி தொலைந்து விட்ட பூட்டைத் திறக்க நினைத்து அந்த சுத்தியலை எடுத்துப் பூட்டை அடித்தான் வீட்டுக்காரன். பூட்டிற்குக் கொஞ்சம் காயம் ஏற்பட்டது. ஆனால் பூட்டு உடையவில்லை. Continue reading “இதயம் திறக்கும் சாவி”

குட்டி தர்பூசணி கோவைக்காய்

கோவைக்காய்

கோவைக்காய் பார்ப்பதற்கு தர்ப்பூசணி போன்று ஆனால் அளவில் சிறியதாக இருக்கும். ஆதலால் இது குட்டி தர்ப்பூசணி என்று அழைக்கப்படுகிறது. நம் ஊர்களில் வேலிகளிலும், மரங்களிலும், பாழ்நிலங்களிலும் இதனைக் காணலாம். Continue reading “குட்டி தர்பூசணி கோவைக்காய்”