திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 5.
Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5”
இணைய இதழ்
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 5.
Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 5”
தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன Continue reading “தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியப்பூங்காக்கள்”
கக்கின பிள்ளை தக்கும் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் இளம் பெண்களிடம் பேசிக் கொண்டிருந்ததை புதருக்கு அருகிலிருந்த சிங்கக்குட்டி சிங்காரம் கேட்டது.
‘ஆகா, பழமொழி பற்றி தெரிந்து வட்டப்பாறையில் கூறும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்து விட்டது. இப்பழமொழி பற்றி பாட்டி கூறுவதைத் தொடர்ந்து கேட்டு அதனைக் கூறி இன்று எல்லோரையும் நாம் அசத்தி விடவேண்டும் என்று மனத்திற்குள் அது நினைத்தது. Continue reading “கக்கின பிள்ளை தக்கும்”
தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்
ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன்
உச்சியின் மேல் வந்தே மாதர மென்றே
பாங்கின் எழுதித் திகழும் -செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! Continue reading “தாயின் மணிக்கொடி பாரீர்”
இந்திரன் பழி தீர்த்த படலம் திருவிளையாடல் புராணம் நூலில் மதுரைக்காண்டத்தின் முதல் படலம் ஆகும்.
இறைவனான சிவபெருமான் இந்திரன் பெற்ற சாபத்தினை நீக்கியதும், இந்திரன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு இந்திர விமானம் அமைத்தது பற்றியும் இப்படலம் விளக்குகிறது.
கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் முக்கியத்தும் பற்றியும், மீனாட்சியம்மன் கோவிலின் சித்திரா பௌர்ணமி வழிபாட்டின் பலன்கள் பற்றியும் இப்படலத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். Continue reading “இந்திரன் பழி தீர்த்த படலம்”