Tag: அன்பு

  • பாரசீகக் கவிஞர் ருமியின் முத்துக்கள்

    பாரசீகக் கவிஞர் ருமியின் முத்துக்கள்

    பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் ருமி ஒரு சிறந்த அறிஞர். மனித வாழ்வு பற்றிய‌ அவரின் சிந்தனை முத்துக்கள் பற்றிக் கொஞ்சம் நாம் சிந்திப்போம். (மேலும்…)

  • பெண் என்றால் பேயும் இரங்கும்

    பெண் என்றால் பேயும் இரங்கும்

    பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியை கோவில் மண்டபத்தில் கூடியிருந்த ஆண்கள் கூட்டத்தில் பேசுவதை ஆந்தை அன்பு கேட்டது.

    பழமொழிக்கான விளக்கத்தை அறியும் ஆவலில் அவர்கள் பேசுவதை தொடர்ந்து கேட்கலானது. (மேலும்…)

  • செல்வம் பெருக என்ன தேவை?

    செல்வம் பெருக என்ன தேவை?

    பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில் செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. (மேலும்…)

  • யார் அழகி?

    யார் அழகி?

    ஒரு முறை கலாம் அப்துல் கலாம் பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.

    அப்போது உலக அழகிப் போட்டி நடந்து கொண்டிருந்த சமயம்.

    “ஐஸ்வர்யா ராய் ஏன் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்?” இந்த கேள்வியை மாணவிகளிடையே வைக்கிறார். (மேலும்…)

  • அன்புப் பயிர்

    அன்புப் பயிர்

    அன்பெனும் பயிரினை அறுவடை செய்திட
    அதையே விதைத்திட வேண்டும்
    இன்பமும் மகிழ்வும் வாழ்வில் நிலைத்திட
    எளிய வழியிது வாகும் (மேலும்…)