எங்கு போய்க் கொண்டிருக்கிறோம்
என்பதெல்லாம் தெரியாமல்
எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம்
வகுத்ததிலிருந்து வழி மாறிய
அறியாத பயணங்களில்
வலுவிழந்து வாழ்வியலை
சூனியமாக்கும் விதமாகவே
யாவரும் இங்கு…
இலக்கைத் தொலைத்தல்! – எஸ்.மகேஷ்
இலக்குகள்
மறந்து போகும்
ஒரு நெடிய
பயணத் தொலைவிற்கு அப்பால்!
சுயநலமே குறிக்கோள்! – எஸ்.மகேஷ்
அனைத்தும்
தனக்கேயென
ஆர்ப்பரிக்கும்
அலைகடல் மனம்
அமிழ்ந்து எழுந்து
கோபுரமாய் குவிக்கிறது
குப்பை மேடுகளை!
யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு
கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.
Continue reading “யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”கோப்பிள்ளை – திசை சங்கர்
“சத்தியம் பண்ணு! வாழ்க்கையில ஒருமுறை கூடக் குடியத் தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணு!” என்று மகனிடம் சத்தியம் வாங்கினாள் அம்மா.
Continue reading “கோப்பிள்ளை – திசை சங்கர்”