எங்க ஊர் இராசபாளையம்
அதிகாலை நடைப்பயிற்சி களமாக
ஆனந்த் தியேட்டர் மேம்பாலம்
(மேலும்…)நாகேந்திரன் சென்று பத்து நிமிடங்கள் ஆகியிருக்கும். அப்பாவும் அம்மாவும் சமையலையில் மெதுவான
குரலில் பேசிக் கொள்வது ஹாலில் தலைகுனிந்து அமர்ந்திருந்த துரையின் காதில் விழுந்தது.
சிவப்ரகாஷ் டிரேடிங் கம்பெனி அலுவலக வாசற்படிகளின் மூன்றாவது படியில் கால்வைத்து இறங்கிக் கொண்டிருந்த நிமிஷாவின் கண்களில், டூவீலரில் அமர்ந்திருந்த ஆதியும் அவனின் பின்புற சீட்டில் அமர்ந்திருந்த மானஸாவும் விழ, வினாடிநேரம் இதயம் துடிப்பதை நிறுத்தி ‘சடாரெ’ன அதிவேகமாய்த் துடிக்க ஆரம்பித்தை உணர்ந்தாள்.
(மேலும்…)