அப்பாசாமிக்கு அட்வைஸ்

ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.

அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.

Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”

வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை

நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்

நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்

நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்

நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்

நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்

Continue reading “வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை”