ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.
அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.
Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”இணைய இதழ்
சுய முன்னேற்றத்திற்கான வழிகளைக் கவிதையாய் வடிப்பவர்; எளிய மக்களின் வாழ்வை இலக்கியத்தில் பதிவு செய்பவர்; சமூக மேம்பாட்டில் அக்கறை நிறைந்தவர்.
அ.சதிஷ்ணா
உதவிப் பேராசிரியர்
மருந்தியல் கல்லூரி
கைபேசி: 8438574188
ஒருவன் தனியாக நடைப்பயணம் மேற்கொள்கிறான்.
அவன் செல்லும் வழியில் ஓர் மரத்தை கண்டு ஓய்வெடுக்க நினைத்து, மரத்தின் அருகே உறங்குகிறான்.
Continue reading “அப்பாசாமிக்கு அட்வைஸ்”புதிய மாற்றம் விரும்பினால்
புதிதான ஒன்றைத் தேடு
புதிதான ஒன்றாய் மாற்றமடைய
புதிய வழிகளைத் தேடு
Continue reading “புதிது தேடல் – கவிதை”பயிற்சி வெற்றி தரும்
பயிற்சிகள் பல பழுதடைந்தாலும்
முயற்சிகள் முற்றிக் கனியும் வரை காத்திரு
Continue reading “வெற்றிப் படிகள் – கவிதை”நீண்ட வானில் நிறைந்த மீனே
நாள் வனத்தில் வாழும் ஜீவனே
நின்ற நீரில் நிறைந்த உயிரே
Continue reading “ஓயாதே மனமே!”நிபந்தனை வைத்து நிந்தனை செய்தாலும்
நிந்தனை செய்து நிபந்தனை வைத்தாலும்
நிலைகுலைய வைக்கும் நிர்பந்தம் வந்தாலும்
நிலையறிந்து நிதான மிழக்காமல் நினைவில் கொள்
நிறை குறை யாவும் மாறும் இந்நிலை யாவும் மாறும்
Continue reading “வாழ்க்கையின் நிபந்தனைகள் – கவிதை”