பால கங்காதர திலகர்

பால கங்காதர திலகர்

“சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதனை அடைந்தே தீருவேன்” என்று கூறி இந்திய மக்களிடம் சுதந்திர போராட்ட எண்ணத்தை விதைத்தவர் பால கங்காதர திலகர். Continue reading “பால கங்காதர திலகர்”

பயன்மிகு பனை

பனை

பனை நமது கிராமப்புறங்களின் கலாச்சாரத்தோடும் பொருளாதாரத்தோடும் பல தலைமுறைகளாகப் பின்னிப் பிணைந்துள்ளது. தமிழகத்தின் அடையாளமாகவும் இது திகழ்கிறது. Continue reading “பயன்மிகு பனை”

அண்ணல் அம்பேத்கர்

அம்பேத்கர்

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்தவர். இவர் அரசியல் மாமேதை. தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர். Continue reading “அண்ணல் அம்பேத்கர்”

ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி

ராஜாராம் மோகன்ராய்

இந்திய சீர்திருத்தங்களின் முன்னோடியாக திகழ்ந்த ராஜாராம் மோகன்ராய் 1772ஆம் ஆண்டு மே 22ல் வங்காளத்தில் இராதா நகர் என்னும் ஊரில் வளமிக்க பிராமண குடும்பத்தில் பிறந்தார். Continue reading “ராஜாராம் மோகன்ராய் – சீர்திருத்தவாதி”

நம்பிக்கை வேண்டும்

விவேகானந்தர்

நாம் நம்பிக்கை இழந்துவிட்டோம். நான் சொன்னால் நம்புவீர்களா? இங்கிலீஷ்காரனைவிட நமக்கு நம்பிக்கை குறைவு. ஆயிரம் மடங்கு குறைவு. Continue reading “நம்பிக்கை வேண்டும்”