வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
இணைய இதழ்
வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
திறக்கையில் நுழைந்து விடுகிறது
சாளரத்தின் அருகிலேயே அமர்ந்திருந்த காற்று …
விடியற் காலை எழுந்தவுடன் தோட்ட நெனப்பு வந்தது
கஞ்சி தூக்கிக்கிட்டு வரப்பு வழி நானும் போகிறேன்
ஜில்லுனு குளிர்ந்த காற்று சிலுசிலுக்க வைக்கிறது
கம்பீரமா மழை பின்பு சூட்சமமா சூரியன் பார்க்கிறது
Continue reading “என் சொந்தம் – கவிதை”வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?