முற்றுப்புள்ளி போலவே என்னை நினைத்தாய் – நான்
மூன்று முறை முட்டிடவே நீயும் வியந்தாய்
கற்பனையில் புல்லெனவே நீயும் நினைத்தாய் – நான்
கரும்பென நிமிர்ந்திட நீயும் வியந்தாய்
வாழ்க்கையின் வழிகாட்டி
வாழ்க்கையின் வழிகாட்டி
வெங்காயம் வெள்ளைப் பூண்டு.….
நேர் வழியில் வேண்டுமாம்!
காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன
எப்போதும் கேட்கும் இன்னிசையே!
மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்
கோபாலனும் முத்தனும்
நெருப்புக் கோழி கோபாலன்
நின்றான் ஏரிக்கரை மேலே
வருத்திய தாகம் தீர்ப்பதற்கு
வாயினை நுழைத்தான் நீர் மீது
Continue reading “கோபாலனும் முத்தனும்”