ஆத்துல புது வெள்ளம் …
ஆனந்தம் கொண்டு வரும்…
Continue reading “ஆத்துல புது வெள்ளம் – கவிதை”இணைய இதழ்
கண்காணிக்க கருவிகள் தேவையில்லை
குழந்தைகள் விளையாடிட பயமுமில்லை
விருந்தினர் எவரையும் வரவேற்றிட
அங்கே வளைவுகள் எதுவும் தேவையுமில்லை
Continue reading “அன்பே நிலைக்கும் – கவிதை”சம்பா நெல்லை உரலில் குத்திடும்
ஒலிக்கு இசைவாக
காங்கேய காளை கழுத்து மணியாட…
மாக்கோலம் போடுவதும்
ஒரு வித்தை தானோ…
மது தரும் போதை உந்தன் கண்ணில் மின்ன – இரவு
மலர் தரும் வாசனையோ உன் முன்னே தோற்க
மெதுவாக எந்தன் நெஞ்சில் காயம் தர – உன்
மெல்லிய இடையொன்றே போதுமடி