ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?

படர்ந்த அந்த பாலைவனத்தில் அங்கிருந்த சோலையில் தங்கியிருந்த ஞானியைக் காணவும், பயணத்தின் ஊடே இளைப்பாறி செல்லவுமாக நிறையப்பேர் வந்து செல்வதுண்டு.

வெகு தொலைவில் இருந்து ஒட்டகத்தில் வந்த ஒருவன், ஞானியை சந்தித்தான்.

Continue reading “ஒட்டகத்தைப் பாதுகாப்பது தான் வேலையா?”

சுருங்கும் மானுட நேயம்

கிராமங்களில் உயர்ந்த மேடை, விரிந்த அரசமரம், அதனடியில் பிள்ளையார்…

நடுத்தரமான ஊர்களில் நீண்ட பட்டியக்கற்கள்; அதில் ஆடுபுலியாட்டம், தாயம் விளையாட வரையப்பட்ட கட்டங்கள்…

நகரங்களிலோ தெருக்களில் சாவடிகள்…

என வயது முதிர்ந்தோர் வாழ்க்கைக்கான வசந்த மண்டபங்கள்.

Continue reading “சுருங்கும் மானுட நேயம்”

இனிப்புகள் எல்லாம் இனிதல்ல‌

இனிப்பு என்ற சுவைக்கு என்பதற்கு தமிழில் ‍ தித்திப்பு, மதுரம்‍‍ தேம் ‍- (தேமதுரம்), ‍அமுது என பல பதங்கள் உள்ளன.

சர்க்கரை என்ற பொருளுக்கு அக்காரம்- அக்காரை- வெல்லம் -அட்டு -(கருப்பு அட்டு கருப்பட்டியாக) என பல பெயர்கள் உள்ளன.

Continue reading “இனிப்புகள் எல்லாம் இனிதல்ல‌”

கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை

நீலக்கடலின் அலைகளின் துடிப்பில்

நித்தம் உன்முகம் கண்டேன் தோழி

வாலைக் குமரி உன்னைப் போலவே

வலமாய் இடமாம் வருகுதே தோழி

Continue reading “கடல்நீர் உன்முகம் தானடி – கவிதை”

பழையன கழிதலும் புதியன புகுதலும்

அது ஒரு குருகுலம்.

அங்கே தினசரி கூட்டு வழிபாடு உண்டு.

அங்கு வளர்ந்த பூனை ஒன்று கூட்டு வழிபாட்டுக்கு இடையிடையே அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்கும். எனவே வழிபாடு துவங்கும் முன்பு அங்கிருந்த ஒரு தூணில் அதை கட்டிப் போட்டுவிட்டுப் பின் வழிபாடு துவங்குவது வாடிக்கையாகி விட்டது.

Continue reading “பழையன கழிதலும் புதியன புகுதலும்”