மகாராஷ்டிரா மாநிலத்தில் நெவாஸா தாலுகாவில் உள்ள சனி ஷிங்னாபூர் என்ற கிராமத்தில் எந்த வீட்டிற்கும் ஏன் வங்கிகளுக்கும் கதவுகள் கிடையாது.
சனி பகவான் ஊரைக் காப்பற்றுவதாக மக்கள் நம்புகிறார்கள். இது வரை இங்கு திருட்டு சம்பவங்கள் இல்லை என்பதும் கூடுதல் செய்தி!
‘அடையா நெடுங்கதவு‘ என படித்த வார்த்தை நினைவுக்கு வருகிறது.
Continue reading “சிறைச்சாலைகளாக வாழிடங்கள்!”