அந்த அரசனுக்கு அகந்தை அதிகம்
தன்னைச்சுற்றி உள்ளவர்கள் வானாளவப்
புகழ்ந்து கொண்டேயிருக்க
அந்தப் போதையிலேயே அவன் மிதக்க
Continue reading “மிகப்பெரியவன் – கவிதை”இணைய இதழ்
அந்த அரசனுக்கு அகந்தை அதிகம்
தன்னைச்சுற்றி உள்ளவர்கள் வானாளவப்
புகழ்ந்து கொண்டேயிருக்க
அந்தப் போதையிலேயே அவன் மிதக்க
Continue reading “மிகப்பெரியவன் – கவிதை”கூட்டுப் புழுவாக அடைந்து கிடந்து
தன்னிலை உணர்ந்து கூட்டினை
உடைத்து வண்ணச் சிறகடித்து
வெளிவருகிறது வண்ணத்துப்பூச்சி …
Continue reading “மனிதரில் இத்தனை நிறங்களா?”சுய பச்சாதாபம் கூறாதிருத்தலே நலம்
பிறரின் அனுதாபத்தைப் பெறும் பொருட்டு
எப்போதுமே துயரத்திலிருப்பது போலப் பேசும் சிலர்
எந்த ஒரு வெற்றியும் பெற முடியாது
Continue reading “நிறைவான மனதால்”சிறிய எறும்புக்கு அது வாழும் பகுதியே உலகம்
பருந்துக்கோ அது பார்ப்பதே உலகம்
அடுத்த 50 மைல் தொலைவினை
அரைநாளில் கடந்தவன் தேர்ச்சி
பெற்றவனாகக் கருதப்பட்டது ஒருகாலம்
விலையுயர்ந்த வைரக்கல் தான்
எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…
இழப்பு வைரத்திற்குத் தானே தவிர
அம்மிக் கல்லுக்கல்லவே
Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”